Tag: திருச்சி

போலிப் பத்திரப் பதிவு ரத்து செய்யப்படும் – அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

போலியான பத்திரப்பதிவு கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக ரத்து செய்யப்படும் என திருச்சியில், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டியளித்துள்ளார்.திருச்சி தில்லை நகர் பகுதியில், புதிதாக சார்பதிவாளர் அலுவலகத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும்...

தஞ்சை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால சுவர் விழுந்தது;

தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில்  மேம்பால சுவர் இடிந்து விழுந்தது போக்குவரத்து பாதிப்பு;தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்தது.தஞ்சை,திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2008 ஆம் ஆண்டு உயர்மட்ட பாலம்...

விரைவில் 3-ஆம் பாலினத்தவர்களுக்காக தனி சுய உதவிக் குழுக்கள்- உதயநிதி ஸ்டாலின்

விரைவில் 3-ஆம் பாலினத்தவர்களுக்காக தனி சுய உதவிக் குழுக்கள்- உதயநிதி ஸ்டாலின் திருச்சி அரசு சையது முதுர்ஷா மேல்நிலைப்பள்ளியில் முதலமைச்சரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை ஆய்வு செய்ய சென்ற போது, முத்தமிழ் அறிஞர் கலைஞர்...

சிறுமியை பாலியல் வன்கொடுமை- வீடியோ எடுத்து மிரட்டிய 6 சிறுவர்கள் கைது

சிறுமியை பாலியல் வன்கொடுமை- வீடியோ எடுத்து மிரட்டிய 6 சிறுவர்கள் கைதுதிருச்சியை சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய 6 சிறுவர்களை போக்சோ சட்டத்தில் கைது...

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திறப்பு

திருச்சி அரிஸ்டோ மேம்பாலம் திறப்பு கடந்த 8 ஆண்டுகளாக முழுமை பெறாமல் இருந்த திருச்சி அரிஸ்டோ இரயில்வே மேம்பாலம் பணிகள் நிறைவுற்ற நிலையில் திறக்கப்பட்டது.திருச்சி ரயில்வே சந்திப்பில் அகலம் குறைந்த ரயில்வே மேம்பாலத்திற்கு பதிலாக...

3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து- அன்புமணி ராமதாஸ் கண்டனம்

3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து- அன்புமணி ராமதாஸ் கண்டனம்ஸ்டான்லி, தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து அதிர்ச்சியளிப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக அன்புமணி...