Tag: தி.மு.க. அரசு

தற்குறி… ஊழலை பற்றி பேசலாமா? எக்ஸ்போஸ் ஆன விஜயின் நாடகம்! இதோ ஆதாரம் – அய்யநாதன் பகீர்!

விஜயின் வக்கிரமான புத்தியின் காரணமாக முதலமைச்சரை அங்கிள், சார் என்று பேசியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பில் விஜய் பேசியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப்...

சென்னையில் ரவுடிகளின் அட்டூழியம் – ஓ.பன்னீர்செல்வம் வேதனை

சென்னையில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஆளுநர் மாளிகைமீது பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல், சென்னை கோவிந்தப்ப...