Tag: தேவநாதன் யாதவ்
ரூ.600 கோடி மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவின் கூட்டாளி சுதிர் சங்கரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில், முக்கிய குற்றவாளி தேவநாதன் யாதவின் கூட்டாளியான சுதிர் சங்கரின் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சுமார் 600 கோடி ரூபாய்...
தேவநாதன் நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் விரைவில் நடவடிக்கை – அமலாக்கத்துறை தகவல்
தேவநாதன் யாதவ் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன மோசடி விவகாரம் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில், அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட்...
நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதன் யாதவ் சொத்துக்களை முடக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதன் யாதவ் சொத்துக்களை தற்காலிகமாக முடக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி...
