Tag: நயினார் நாகேந்திரன் பேச்சு

“சட்டம்-ஒழுங்கு அதலபாதாளத்தில்!”: தவெக ஆட்சியின் மீது நைனார் நாகேந்திரன் பகீர் தாக்கு!

தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள தவெக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையால் மாநிலத்தைச் சீரழித்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நைனார் நாகேந்திரன் கடுமையாகச் சாடியுள்ளார்.சட்டம் - ஒழுங்கு சீர்கேடு தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில்...

“நற்பெயர் வாங்க நாடகமா?” – தவெக அரசு மீது நயினார் நாகேந்திரன் சரமாரி குற்றச்சாட்டு!

மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காகத் தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசே டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டதாகப் போலியான வதந்திகளையும் புரளிகளையும் கிளப்பி வருகிறதா என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்...