Tag: நாடாளுமன்றம்

பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தை தவறாக வழிநடத்துகிறார்கள் – ஆ.ராசா குற்றச்சாட்டு

மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா குறித்து நடைபெற்ற விவாதத்தில், பிரதமர் மற்றும்  உள்துறை அமைச்சர் தவறான தகவல்களை கொடுத்து நாடாளுமன்றத்தை தவறாக நடத்துகிறார்கள் என தி.மு.க எம்.பி.ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளாா்.மக்களவையில் தொகுதி மறுவரையறை மசோதா...

நாடாளுமன்றத்தில் நடைபெறும் நாடகம் – 2029 தேர்தலுக்கு தயாராகும் பாஜக

பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மற்றும் அதனுடன் தொடர்புடைய தொகுதி மறுவரையறை நடவடிக்கைகள் மூலம்  ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு பணமதிப்பிழப்பு நடவடிக்கை...

இந்தியாவுக்கு தேவை தலைமை, மவுனம் அல்ல – நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

பிரதமர் நரேந்திர மோடி பதவி விலகக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று காலை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்...

குடியுரிமை பறிக்க சதி…புள்ளி விவரத்தோடு பேசிய திருமாவளவன்… நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்…

குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொல்காப்பியன் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.SIR வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை  கண்டித்து நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி...

“வாக்குத் திருட்டு” போன்ற பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

நாடாளுமன்றத்தில் "வாக்குத் திருட்டு" போன்ற பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே தனது எக்ஸ்...

குடியரசு துணைத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும்,...