Tag: நாடாளுமன்றம்

குடியுரிமை பறிக்க சதி…புள்ளி விவரத்தோடு பேசிய திருமாவளவன்… நாடாளுமன்றத்தில் அனல் பறந்த விவாதம்…

குடிமக்களின் வாக்குரிமையை அடிப்படை உரிமையாக அரசமைப்புச் சட்டத்திலே இணைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் தொல்காப்பியன் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளாா்.SIR வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கையை  கண்டித்து நாடாளுமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி...

“வாக்குத் திருட்டு” போன்ற பிரச்சனைகளுக்கு நாடாளுமன்றத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும் – மல்லிகார்ஜுன கார்கே

நாடாளுமன்றத்தில் "வாக்குத் திருட்டு" போன்ற பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்க்கே தனது எக்ஸ்...

குடியரசு துணைத் தலைவரானார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!

நாட்டின் 15வது துணை குடியரசுத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றார்.இந்தியாவின் 15வது துணை குடியரசுத் தலைவர் தேர்தல் நேற்று முன்தினம் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணனும்,...

பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!

பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய எதிர்ப்பை சந்திக்கும். பாஜக பின்னிய சதிவலையில் அவர்களே சிக்குவார்கள் என்று விசிக துணை பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் திட்டவட்டமாக தெரிவித்தார்.விடுதலை...

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.நாடாளுமன்ற மக்களவையில் நாட்டின் பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர்கள்,...

பார்லிமென்டில் 8வது நாளில் சிக்கிய மோடி!  சம்பவம் செய்யும் ராகுல்!

பஹல்காம் தாக்குல் குறித்த விவாதத்தை பாஜக நேர்மையாக நடத்தாது என்பதால் தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபடுவதாக திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சிகள் தொடர் அமளி காரணமாக நாடாளுமன்றம்...