Tag: நாடாளுமன்ற விவாதம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: நீட் மற்றும் மாணவர் போராட்டங்கள் விவகாரத்தில் அமித்ஷா தீவிர விவாதத்திற்கு அழைப்பு!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடர்ந்து இரண்டாவது வாரமாக கடும் அமளிக்கிடையில் களைகட்டி வருகிறது. குறிப்பாக, நீட் (NEET) தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர் போராட்டங்கள் குறித்த விவகாரங்கள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்...

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி வரையறை: தென் மாநிலங்களின் உரிமைகளைக் காக்க திமுக தீவிரம் – நாடாளுமன்ற உறுப்பினர் பி. வில்சன் பேட்டி!

மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறை செய்யப்படுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான பி. வில்சன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.தி.மு.க.-வின் உறுதியான நிலைப்பாடு மக்கள் தொகை அடிப்படையில்தான் தொகுதி...

தமிழ்த்தாய் வாழ்த்து முதல் வந்தே மாதரம் வரை: டெல்லியில் ஆ.ராசா எம்.பி. அளித்த விரிவான விளக்கத்தின் சுருக்கம்!

"தமிழ்த்தாய் வாழ்த்தில் கலைஞர் காட்டிய பக்குவம் பா.ஜ.க.விடம் இல்லை" எனச் சாடல்!மக்களவையில் நிறைவேற்ற முயலப்படும் 'வந்தே மாதரம் மசோதா' (தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா) முற்றிலும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது...

“வந்தே மாதரம் மசோதா மதச்சார்பின்மைக்கு எதிரானது!” — நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி. கனிமொழி ஆவேச உரை!

"சட்டத்தின் மூலம் தேசியவாதத்தைத் திணிக்க முடியாது!" என மக்களவையில் கடும் எதிர்ப்பு!நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 'தேசிய கௌரவ அவமதிப்புத் தடுப்பு திருத்த மசோதா'விற்கு (வந்தே மாதரம் மசோதா) தி.மு.க. நாடாளுமன்றக் குழுத்...

“நீட் தேர்வால் 107 உயிர்கள் பலி; இனியும் பொறுக்க முடியாது!” — நாடாளுமன்றத்தில் ஆவேசமாக முழங்கிய தயாநிதி மாறன் எம்.பி.!

"இனி எங்களால் தாங்க முடியாது... நீட் தேர்வை ஒழியுங்கள்!" — வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைப் பட்டியலிட்டு சாடல்!நாடாளுமன்றத்தில் நீட் (NEET) தேர்வு விவகாரம் தொடர்பாக நடைபெற்ற காரசார விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய...

நாடாளுமன்றத்தில் மோடி – அமித் ஷாவுக்கு எதிராகச் செக் வைத்த ராகுல் காந்தி.. ‘இண்டியா’ கூட்டணியின் அதிரடி மூவ்!​

பிரதமர் மோடி, அமித் ஷா மன்னிப்பு கேட்க ராகுல் காந்தி வலியுறுத்தல் — "போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை" என உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் அதிரடி!நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று...