Tag: நாதக

13 வயது பள்ளி சிறுமி பலாத்காரம்: முன்னாள் நாதக நிர்வாகி உட்பட 9 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு

கிருஷ்ணகிரி அருகே தனியார் பள்ளியில் என்சிசி பயிற்சி முகாமிற்கு சென்ற 12 வயது மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை. நாம் தமிழர் கட்சியின் முன்னாள் நிர்வாகி மற்றும் இதில் தொடர்புடைய 9 பேர்...

திருவள்ளூரில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலை

திருவள்ளூரில்  காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில் முன்னிலைதிருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந் செந்தில், பாஜக சார்பில் பொன். V. பாலகணபதி, தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில்...

தேவர்குளம் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் – சீமான் வலியுறுத்தல்!

முக்குலத்தோர் சமூகத்தினரைக் குறிவைத்து தாக்கும் தேவர்குளம் காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது கண்டித்தக்கது – சீமான்!

வனத்தில் வசித்த பூர்வக்குடி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது கண்டித்தக்கது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதள பதிவில், ஒக்கேனக்கல் வனப்பகுதியில் பென்னாகரத்திற்கு...

போராடிய பனங்குடி விவசாயிகளை திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும் – சீமான்!

விளை நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டுப் போராடிய பனங்குடி விவசாயிகளை திமுக அரசு கைது செய்துள்ளது கொடுங்கோன்மையாகும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...

நடப்பது மக்களாட்சியா? இல்லை பாசிச ஆட்சியா? – சீமான் அரசுக்கு கேள்வி

நடப்பது மக்களாட்சியா இல்லை பாசிச ஆட்சியா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ரெட் பிக்ஸ்' ஊடகத்தின் நிறுவனரும்,...