Tag: நான்கு

குழந்தை கடத்தல் வழக்கு – சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது…

குழந்தை கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு ரவுடி உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனா்.சென்னை, வியாசர்பாடியில் உள்ள ரேணுகாம்பாள் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லட்சுமி(52). இவருக்கு பவானி மற்றும்...

நான்கு மாதங்களாக அமைதியாக இருந்த செங்கோட்டையன் மீண்டும் பிரச்சனையை எழுப்ப காரணம் என்ன? – ஷாநவாஸ்

பாஜக நடத்தும் அப்பட்டமான நாடகம் தான் செங்கோட்டையனின் செயல்பாடு குறித்து விசிக துணை பொதுச் செயலாளர் ஷாநவாஸ் MLA பேட்டியளித்துள்ளாா்.நாகையில் நடைபெற்ற பள்ளிவாசல் திறப்பு விழாவிற்கு பின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப்...

தமிழ் நாட்டில் இன்று நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் நிலவிய ஒரு வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக நேற்று உருவெடுத்ததை...

14 வயது சிறுமியிடம் அத்துமீறிய நான்கு நபர்கள்! கேரள நடிகை கைது!!

கேரள நடிகையை திருமங்கலம்  மகளிர் போலீசார் கேரளாவில் கைது செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு கேரள நடிகை மினு முனீர் உறவினர் மகளான 14 வயது சிறுமியை நடிப்பதற்காக...

மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது அவதூறு புகார்…

மதிமுக கட்சி, கட்சியின் தலைவர் மற்றும் கட்சிக் கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார்...

புதிதாக நான்கு செனட் உறுப்பினர்கள் நியமனம்…

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கு புதிதாக நான்கு செனட் உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.தமிழ்நாடு அரசு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினர்களாக சட்ட அமைச்சர், சென்னை உயர்...