Tag: நாம் தமிழர் கட்சி
விடுதலைப்புலிகள் அதிரடி உத்தரவு… சீமானுக்கு மரண அடி!
பெரியார் விவகாரத்தில் சீமான் ஒரு பொய்யர் என அம்பலப்பட்டு போய்விட்டார் என்றும், விடுதலைப்புலிகள் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டதால் இனி அவருக்கு வெளிநாட்டில் இருந்து பணம் தருவதை நிறுத்திவிடுவார்கள் என்றும் மனநல ஆற்றுப்படுத்துனர் வில்லவன்...
புலம்பெயர் ஈழத்தமிழர்களை அணி திரள்வதை தடுக்கும் மாயை சீமான்… புலம்பெயர் தமிழர் ஆருஷ் ஆதங்கம்
2009ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றப்பட்டதுதான் சீமான் என்ற பிம்பம் என்றும், அது இன்றும் தமிழ் மக்களை அழித்துக்கொண்டிருப்பதாகவும் புலம்பெயர் இலங்கை தமிழர் அருஷ் குற்றம்சாட்டியுள்ளார்.இலங்கை தமிழர்...
சீமானுக்கு இந்தியா – இலங்கை கொடுத்த டார்கெட்… பகீர் கிளப்பும் புலம்பெயர் தமிழர்!
சீமான் புலம்பெயர்ந்த தமிழர்களிடம் உள்ள நிதியை பெறுவதற்காக துப்பாக்கியை காட்டி நாடகமாடி கொண்டிருப்பதாக பிரிட்டனில் வசிக்கும் போரியல் நிபுணரும், புலம்பெயர் தமிழருமான அரூஷ் குற்றம்சாட்டியுள்ளார். தன்னுடைய சுய நலத்திற்காக ஈழத் தமிழர்களின் போராட்டத்தையும்...
சீமானுக்கு துப்பாக்கிச்சுடும் பயிற்சி தந்தாரா பிரபாகரன்..? உண்மையை போட்டுடைக்கும் சுவிஸ் சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை சீமான் குறுகிய நேரம் மட்டுமே சந்தித்தார் என்றும், அந்த நேரத்தில் பிரபாகரனுடன் உணவு அருந்தவோ, அவருக்கு ஆயுதப்பயிற்சி வழங்கவோ இல்லை என்று சுவிட்சர்லாந்தை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் அமரதாஸ்...
சீமானின் மனமாற்றத்திற்கு இதுதான் காரணம்… சுப.வீரபாண்டியன் நேர்காணல்!
இலங்கை இறுதிப் போரை தமிழ்நாடு அரசு தலையிட்டு தடுத்திருக்க முடியாது, அன்று கலைஞர் ஆட்சியை விட்டு வெளியே வர வேண்டும் என்று பலரும் நினைத்தனர் என பேராசிரியர் சுப.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.ஈழப் போராட்டத்தில் கலைஞரின்...
பிரபாகரன் போட்டோவை தன்னுடைய தனிப்பட்ட அரசியலுக்கு பயன்படுத்திய சீமான்… பத்திரிகையாளர் அய்யநாதன் விளாசல்!
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டு தனது இயக்கத்தில் செயல்படுத்தியவர் என்றும் பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார். பிராபாகரனுடயை புகைப்படத்தை தனது தனிப்பட்ட அரசியல் காரணங்களுக்காக சீமான் பயன்படுத்திக்கொண்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.சீமானுக்கு...
