Tag: நீதிமன்ற
குடிசைகளை குறிவைக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள்-பெ.சண்முகம்
நீர்நிலைகளைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சில தனிநபர்களும், சில இயக்கங்களும் பொதுநல வழக்குகள் தொடுப்பதால், நீதிமன்றம் அத்தகைய குடியிருப்புகளை காலி செய்ய வேண்டுமென தீர்ப்பு வருகிறது. அதனை நிறுத்தி வைக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட்...
நீதிமன்ற அதிகாரத்தை காட்டலாமா? மாநகராட்சி ஆணையருக்கு கடும் கண்டனம்
ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதின்றத்தை விட மேலானவர் என நினைத்துக் கொள்வதா என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை...
அனைத்து சாதியினரும் உபயதாரர்களாகலாம் – நீதிமன்ற தீர்ப்பு
அனைத்து சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் திருநாகேஸ்வரர் கோவில் உபயதாரர்களாக இருக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று மக்கள் நீதி இயக்கம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.குன்றத்தூரில் காமாட்சி அம்மன் உடனுறை திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது....
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் விடுதலை, இலங்கை நீதிமன்ற நீதிபதி உத்தரவு
காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த டிசம்பர் மூன்றாம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றனர்.இந்த நிலையில் காங்கேசன் கடல் எல்லை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து...
நடிகை கஸ்தூரிக்கு நவ.29ம் தேதி வரை நீதிமன்ற காவல்!
தெலுங்கர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி நேற்று கைது செய்யப்பட்டார். நடிகை கஸ்தூரிக்கு நவ.,29ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து, எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி...
கலைஞரை விமர்சனம் செய்ததால் நீதிமன்ற உத்தரவின் படி – சீமான் மீது வழக்கு பதிவு
கரூர் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் சீமான் மீது இரண்டு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.கரூர் நீதிமன்ற உத்தரவுப்படி சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை...