Tag: நீதிமன்றம்

கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ₹38 லட்சம் மோசடி… முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை!

கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தி, இழப்பீட்டுத் தொகையைத் திருத்தி சுமார் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை...

“போராடுவது மக்களின் அடிப்படை உரிமை… ஹெலிகாப்டரிலா சென்று போராட முடியும்?”: சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

நீட் மற்றும் EWS-க்கு எதிரான திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பேரணி வழக்கு தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் நீதிபதி கண்டனம். நீட் தேர்வு மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீடு (EWS) ஆகியவற்றுக்கு எதிராக...

குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரான சங்கீதா வழக்கைத் திரும்பப் பெற்றுள்ளது தமிழக அரசியல் மற்றும்...

“யாரை ஏமாத்த இந்த வேலை?” – லஞ்ச ஒழிப்புத் துறையை விளாசித் தள்ளிய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை!

"லஞ்சத்தை ஒழிப்பதாகக் கூறி வாட்ஸ்அப் எண் கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டாம். நீங்கள் யாரை ஏமாற்றுவதற்காக இந்த வேலையைச் செய்கிறீர்கள் எனத் தெரியவில்லை" என்று லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை...

த.வெ.க. எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் வழக்கு: கைதான 14 பேருக்கும் ஜாமின்! – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

வழக்கு விசாரணைக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நபரான கிருஷ்ணனுக்கும் ஜாமின் வழங்கி நீதிமன்றம் ஆணை!தமிழக வெற்றி பெற்ற கழகம் (த.வெ.க.) சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் குதிரை பேரம் நடத்தியதாகப் பதிவு...

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: “இன்றே விசாரிக்க வேண்டும்!” – வீடியோ காலில் ஆஜராகி சங்கீதா அதிரடி கோரிக்கை!

சட்டப்பேரவை கூட்டத்தொடரைக் சுட்டிக்காட்டி ஒத்திவைக்க விஜய் தரப்பு மனு... விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தது செங்கல்பட்டு நீதிமன்றம்!முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து தொடர்பான வழக்கு செங்கல்பட்டு குடும்ப நல...