Tag: நீதிமன்றம்
ஆதி திராவிடர் நலத்துறை வழக்கறிஞர் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை: ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக வழக்கறிஞர் நியமிக்கப்பட்டதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, அப்பணியிட நியமன உத்தரவை ரத்து செய்யக் கோரிய வழக்கில், ஆதி திராவிடர்...
கோவில்களை வகைப்படுத்த மேலும் 5 மாத அவகாசம்: தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் ஆகம விதிகளைப் பின்பற்றும் கோவில்கள் மற்றும் பின்பற்றாத கோவில்களைக் கண்டறிந்து வகைப்படுத்திப் பட்டியலிடுவதற்காகக் கூடுதலாக 5 மாத கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி எம்.எம்....
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு எதிரான வழக்கு: பிற்பகலில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை!
நீதிபதி ஜி.கே.இளந்திரையன் அமர்வில் திமுக தரப்பு முறையீடு; பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு!எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை எதிர்த்தும், அவருக்கு முன்ஜாமீன் கோரியும்...
எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!
"மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே என் மீது வழக்குகள்" – தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடரும் நெருக்கடிகள்: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் தள்ளுபடி!
திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டச் சிக்கல்களும் அரசியல் நெருக்கடிகளும் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றன. டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவருக்குச் சென்னை உயர்...
அதிகாரக் கர்வத்திற்கு விழுந்த ‘நீதிச் சவுக்கடி’: விமர்சனம் குற்றமல்ல… ஜனநாயகத்தின் உயிர்மூச்சு!
ஆட்சியில் இருப்பவர்களைக் கேள்வி கேட்டால் சிறைக்கதவுகள் திறக்கும் என்ற அதிகாரப் போக்கிற்குச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மிகத் தெளிவான, அழுத்தமான பாடத்தைப் புகட்டியுள்ளது.பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான நில விவகாரத்தில்,...
