Tag: நீதிமன்றம்

குதிரை பேர விவகாரம்: தவெக அரசுக்கு ஆளுநர் மீண்டும் கெடு? – நீதிமன்றத்தை நாட திமுக முடிவு!

​தமிழக சட்டசபையில் பலத்தை நிரூபிக்க தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசு குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக எதிர்க்கட்சியான திமுக சுமத்தியுள்ள குற்றச்சாட்டு, மாநில அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. ஆளுநர் விளக்கம் கேட்டு...

விசாரணை என்ற பெயரில் குழந்தைகளின் உரிமைகளை மீற முடியாது: போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து!

பாலியல் துன்புறுத்தலால் குழந்தைகள் அனுபவிக்கும் மன அழுத்தத்தை நம் சமூகம் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என வேதனை. போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட சிறுமிகளை, விசாரணை என்ற...

பழனி கோவில் நில முறைகேடு வழக்கு: சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு நிபந்தனை ஜாமீன் – வழக்கில் திடீர் திருப்பம்!

பழனி தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான நிலத்தைத் தனிநபர்களுக்கு முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், இடைநீக்கம் செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனையுடன் கூடிய முன்...

ஆட்சி மாறினால் இதுதான் நடக்குமா? எ.வ.வேலு விவகாரத்தில் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் வைத்த ‘கொட்டு’!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான 'லுக் அவுட்' நோட்டீஸ் விவகாரத்தில், தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் அதிரடியாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. "விசாரணைக்கு நேரில் ஆஜராகும் ஒருவரை...

சமூக வலைத்தள அவதூறு வழக்குகளில் கலவரப் பிரிவுகளைத் தவிர்க்க அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்!

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவதூறு பதிவுகள் தொடர்பாக அவதூறு வழக்குதானே தொடர முடியும் என கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், பொது அமைதியைக் குலைப்பது மற்றும் கலவரங்களைத் தூண்டுவது உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின்...

கோவிலுக்கு என கொஞ்சம் நிலமாவது மிச்சம் இருக்கிறதா? – கரூர் கோவில் நில விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி!

"கோவில் நிலங்கள் தற்போது கோவில் வசம் உள்ளதா அல்லது தனிநபர் வசம் உள்ளதா? கோவிலுக்கு என்று கொஞ்சமாவது நிலம் மிச்சம் இருக்கிறதா?" என்று கரூர் கோவில் நிலங்கள் பத்திரப்பதிவு செய்வதற்கான தடை நீக்கப்பட்ட...