Tag: நீதிமன்றம்

“ரூ.10,000 அபராதம்… இல்லையென்றால் ஊரை விட்டு விலக்கு!” — புதுக்கோட்டையில் அரங்கேறிய கட்டப்பஞ்சாயத்து: நீதிமன்றம் அதிரடி!

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம் தொடர்ந்த வழக்கில், மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்ய...

சகோதரர் வீடு புகுந்து தாக்கிய வழக்கு: புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் தமிழக அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜர்!

தனது உடன்பிறந்த தம்பியின் வீடு புகுந்து தாக்கிய வழக்கில், தமிழக நிதியமைச்சர் நா. மரிய வில்சன் புதுச்சேரி முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் பரபரப்பை...

கிரிக்கெட் பார்க்க முடிஞ்சவரால கோர்ட்டுக்கு வர முடியாதா – துரை தயாநிதிக்கு மீண்டும் மருத்துவப் பரிசோதனை நடத்த மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவு!

ரூ.256 கோடி சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில் அதிரடி திருப்பம் ரூ.256 கோடி சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில்...

“மதத்தில் எது அவசியம்னு சொல்ல நீதிபதிகள் யார்?” – ஹிஜாப் வழக்கின் தீர்ப்பைக் கடுமையாகச் சாடிய ஒவைசி!

உத்தரப்பிரதேசத்தில் பள்ளிச் சீருடையுடன் ஹிஜாப் அணிய அனுமதி கோரிய மாணவியின் மனுவை அலகாபாத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், இத்தீர்ப்புக்கு அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி.யுமான...

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நில மோசடி வழக்கு: 14 பேரின் முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குச் சொந்தமான நிலங்களை மோசடியாக ஆவணப் பதிவு செய்த வழக்கில், முன்ஜாமீன் மற்றும் ஜாமீன் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை முடித்து, தீர்ப்பை உயர் நீதிமன்ற மதுரை கிளை...

கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ₹38 லட்சம் மோசடி… முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை!

கள்ளக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் நீதிபதியின் கையெழுத்தைப் போலியாகப் பயன்படுத்தி, இழப்பீட்டுத் தொகையைத் திருத்தி சுமார் 38 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், நீதிமன்ற முன்னாள் பெண் ஊழியருக்கு 37 ஆண்டுகள் சிறை...