Tag: நீதிமன்ற தீர்ப்பு
நீதிமன்றத்தை ஏமாற்றி பல கோடி மதிப்புள்ள பழனி கோயில் நிலம் பத்திரப்பதிவு; தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி தீர்ப்பு!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள மடத்தின் நிலத்தைத் தனி நபர்கள் நீதிமன்றத்தை ஏமாற்றி முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த விவகாரத்தில், அந்தப் பதிவை முழுமையாக ரத்து செய்து...
