Tag: நூல் வெளியீட்டு விழா
“அறநெறியே வாழ்வின் அச்சாணி” – ‘திருக்குறள் சொல்லோவியம்’ நூல் வெளியீட்டு விழாவில் தோழர் சுப.வீரபாண்டியன் நெகிழ்ச்சி உரை!
திருக்குறள் என்பது வெறும் இலக்கியம் மட்டுமல்ல; அது மனித வாழ்வைச் செம்மைப்படுத்தும் வழிகாட்டி என்பதை வலியுறுத்தும் வகையில் நடைபெற்ற "திருக்குறள் சொல்லோவியம்" நூல் வெளியீட்டு விழாவில், திராவிட இயக்கத் தமிழர் பேரவைத் தலைவர்...
அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா – விசிகவில் பெரும் குழப்பம்
"அம்பேத்கர் எல்லோருக்குமான தலைவர்" என்ற நூல் வெளியீட்டு விழாவினால் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவர் ஆதவ் அர்ஜூன். அவர் எழுதிய "அம்பேத்கர் எல்லோருக்குமான...
முதியவரின் சால்வையை தூக்கி வீசிய சிவக்குமார்… வெறுப்புடன் வீசிய காணொலி வைரல்…
நடிகர் சிவக்குமார், அவருக்கு முதியவர் ஒருவர் ஆசையாய் போட வந்த சால்வையை தூக்கி வீசிய காணொலி இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.தமிழ் சினிமாவில் மூத்த நடிகர் சிவக்குமார். நாயகன், குணச்சித்திரம் என...
