Tag: நெடுஞ்சாலைத் துறை

சாலைப் பணிகளை விரைந்து முடிக்கும் நெடுஞ்சாலைத் துறை… நிலம் கையெடுப்பு பணிகளில் தீவிரம்…

ஓ.எம்.ஆர் - ஈ.சி.ஆர் இணைப்பு சாலை நில எடுப்பு பணிக்காக திருத்திய நிர்வாக ஒப்புதல் மதிப்பீடாக 264 கோடியே 24 லட்ச ரூபாய் பெறப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி சாலையிலிருந்து பக்கிங்காம் கால்வாய் வரை...

திருவள்ளூரில் கொடி கம்பங்கள், கல்வெட்டுகள் அகற்றப்படும் – நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு

திருவள்ளூரில் பொது இடங்களில் உள்ள அரசியல் கட்சி கொடி கம்பம், கல்வெட்டுகள் அகற்றப்படும் என்று நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.திருவள்ளூர் பகுதியில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கொடி கம்பம், கல்வெட்டுக்கள் அகற்றப்பட்டு வருகிறது. பொது...