Tag: பகுதி
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – பிறரின் பலவீனப் பகுதியைக் குறி பார்த்துத் தாக்குவதில் தப்பில்லை – ரயன் ஹாலிடே
”எதிர்பாராததைத் தேட முடியாத ஒருவனால் எதையும் பார்க்க முடியாது. ஏனெனில், தெரிந்த வழி ஒரு முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது” – ஹெராகிளைட்டெஸ்மக்கள் மனத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனைப் பற்றி இடம்பெற்றுள்ள பிம்பம் இதுதான்:...
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலியால் பரபரப்பு!! பீதியில் மக்கள்…
ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை...
டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!!
டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, 29 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனர்.டெல்லியில்...
பெண்களை சூறையாடும் Monsterகள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுகவின் சாதனையா? -நயினாா் நாகேந்திரன் ஆவேசம்
தென்னகத்தின் Manchester-ஐ பெண்களை சூறையாடும் Monster-கள் உலவும் பகுதியாக மாற்றியது தான் திமுகவின் சாதனை என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.இது குறித்து என பாஜக மாநிலத் தலைவர் நயினார்...
டெல்டா பகுதிகளில் தேக்கமடைந்திருக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்சாகுபடியை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் தேக்கமடைந்திருக்கும் நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர்...
மழையால் பாதித்த பகுதிகளை எடப்பாடி நேரில் ஆய்வு…
தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல்...
