Tag: பகுதி
சேப்பாக்கம், திருவல்லிக்கேணியில் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் உதயநிதி ஸ்டாலின்
சேப்பாக்கம் திருவல்லிக்கேணியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீடு வீடாக சென்று தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருவல்லிக்கேணி 116வது வட்டத்தில்...
வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் – வானிலை ஆய்வு மையம்
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்தியப் பெருங்கடல்...
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் – உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை…
காட்டுப்பாக்கம், இந்திரா நகர் பகுதியில் கொசுத் தொல்லை உச்சக்கட்டம் அடைந்துள்ளது. இதனால் அங்கு வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனா். எனவே அப்பகுதியில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள்...
தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – பிறரின் பலவீனப் பகுதியைக் குறி பார்த்துத் தாக்குவதில் தப்பில்லை – ரயன் ஹாலிடே
”எதிர்பாராததைத் தேட முடியாத ஒருவனால் எதையும் பார்க்க முடியாது. ஏனெனில், தெரிந்த வழி ஒரு முட்டுக்கட்டையாக உருவெடுத்துள்ளது” – ஹெராகிளைட்டெஸ்மக்கள் மனத்தில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனைப் பற்றி இடம்பெற்றுள்ள பிம்பம் இதுதான்:...
குடியிருப்பு பகுதிகளில் புகுந்த புலியால் பரபரப்பு!! பீதியில் மக்கள்…
ஊட்டி அருகே குடியிருப்புகள் பகுதியில் வலம் வரும் புலியால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மாவனல்லா பகுதியில் சில நாட்களுக்கு முன்பு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த 70வது வயது மூதாட்டியை...
டெல்லியில் குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து!!
டெல்லியில் ரிதாலா மெட்ரோ நிலையம் அருகே குடியிருப்பு பகுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ள தீயை அணைக்க, 29 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனர்.டெல்லியில்...
