Tag: பகுதி

டெல்டா பகுதிகளில் தேக்கமடைந்திருக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்

தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்சாகுபடியை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் தேக்கமடைந்திருக்கும் நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர்...

மழையால் பாதித்த பகுதிகளை எடப்பாடி நேரில் ஆய்வு…

தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை ஆய்வுசெய்த பிறகு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.மேலும், இதுகுறித்து அவர் பேசியதாவது; விவசாயிகள் கொண்டு வந்த நெல் மூட்டைகளை முழுமையாக கொள்முதல் செய்யவில்லை. நெல் கொள்முதல்...

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று கரையை கடக்கிறது!

வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.ஒடிசா கடலோரப் பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்...

ஆவடி சுற்று வட்டார பகுதியில் நாளை மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்காக ஆவடி சுற்று வட்டார பகுதியில் நாளை மின்தடை என மின்சார வாரியத் தறை அறிவித்துள்ளது.நாளை (22-08-2024) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை...