Tag: படிப்பை பாதியில் நிறுத்தும்

ஆவடி அருகே படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்கள் – வட்டாட்சியர் அலுவலகம் திரண்ட மக்கள்

ஆவடி அருகே 10ஆம் வகுப்பில் 96.5 சதவீத தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் மேல்நிலைப் பள்ளிக்கு செல்லாமல் படிப்பை பாதியிலேயே நிறுத்தும் அவலநிலை நீடித்து வருகிறது.ஆவடி அருகே வெள்ளானூரில் 10ம் வகுப்பில் தேர்ச்சி...