Tag: பறவைகள் சரணாலயம்
தூத்துக்குடியில் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி: தாமிரபரணி நீரால் நிரம்பிய குளங்களில் ஆயிரக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் முகாம்!
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றின் மூலம் நீர்நிலைகள் மற்றும் குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பல்வேறு வகை நீர்வாழ் பறவைகள் அங்கு படையெடுத்துக் குவிந்து வருகின்றன.குளங்களை நிரப்பிய தாமிரபரணி நீர்
தூத்துக்குடி மாவட்டத்தின்...
