Tag: பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி: செங்கல்பட்டு, நீலகிரியில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை 

கனமழை காரணமாக செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று...

ஃபெஞ்சல் புயல் எதிரொலி: நாளை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க அறிவுறுத்தல்!

ஃபெஞ்சல் புயல் நாளை கரையைக் கடக்கும்போது கனமழைக்கும், புயல் காற்றுக்கும் வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.ஃபெஞ்சல் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக அரசு...

2 மாவட்டங்களில் நாளை பள்ளி – கல்லூரிகளுக்கு விடுமுறை… புதுச்சேரி,காரைக்காலில் கல்வி நிலையங்களுக்கு 2 நாட்கள் விடுமுறை!

கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலில் நாளையும், நாளை மறுநாளும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த...

மயிலாடுதுறை, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 

தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை, காரைக்காலில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி...

சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னையில் இன்று பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.சென்னையில் இன்று நள்ளிரவு மிதமான மழை பெய்த நிலையில், காலையில் பலத்த இடியுடன் மீண்டும் மழை பெய்து வருகிறது....

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

தொடர் கனமழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. இதனையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதிகனமழை பெய்யும்...