Tag: பாட்டாளி மக்கள் கட்சி

மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளது – ராமதாஸ் குற்றச்சாட்டு

மழை பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதில் திமுக அரசு தோல்விகண்டுள்ளதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,...

வன்னியர் இடஒதுக்கீடு விவகாரம்: ராமதாஸ் பேசுவது அபத்தம்… மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் அதிரடி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது மத்திய அரசின் கடமையே தவிர மாநில அரசின் கடமை அல்ல என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார். மேலும், பாமக இழந்த தனது வாக்கு வங்கியை...

இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் – ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இன்று நடைபெறவுள்ள இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை ரத்து செய்ய வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின்...

தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் – ராமதாஸ் 

சென்னையில் 6 சென்டி மீட்டர் மழைக்கே பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதாகவும், இதனால் தமிழக அரசு, சென்னை மாநகராட்சி மீது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர் என்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்...

அக்.8ல் பாமக சார்பில் இங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் – அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு

இலங்கை சிறைகளில் வாடும் 162 மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வரும்  8ஆம் தேதி பா.ம.க. சார்பில் இலங்கை துணைத் தூதரக முற்றுகைப் போராட்டம் நடைபெறவுள்ளது. இது...

தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் அலகை கலைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

மும்பை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசின் உண்மை சரிபார்க்கும் அலகை கலைக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...