Tag: பாதுகாப்பு அலுவலர்

ஆவடியில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட விமானப்படை பாதுகாப்பு அலுவலர் 

ஆவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த விமானப்படை பாதுகாப்பு அலுவலர்   "ஏ கே 47" ரக துப்பாக்கியால் தனக்கு தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு. ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, விமானப்படை குடியிருப்பைச் சேர்ந்தவர்...