Tag: பா.ம.க.

மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் – ராமதாஸ்

சென்னை அசோக்நகர் பள்ளி விவகாரத்தில் மாணவிகளின் சிந்தனையை மழுங்கடித்த அந்த மூட நம்பிக்கைப் பேச்சாளர் கைது செய்யப்பட வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக பாட்டாளி...

வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டுப் பொருளாகி விட்டதா- ராமதாஸ் அறிக்கை

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீட்டிலிருந்து வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிந்துரைக்க பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு வழங்கப்பட்ட காலக்கெடு முடிவடைந்து விட்ட நிலையில், இதுவரை காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை....

தேர்தலுக்காக பா.ம.க. டிராமா போடுகிறது – எம். ஆர்.கே.பன்னீர்செல்வம்

தேர்தலுக்காக பா.ம.க. டிராமா போடுவதாக எம். ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்குதல் !இடஒதுக்கீடு குறித்து பாட்டாளிமக்கள் கட்சி டிராமா போடுவதாகவும் தேர்தல் நேரத்தில் மட்டுமே இட ஒதுக்கீடு குறித்து பாமக பேசுவதாக வேளாண் துறை அமைச்சர்...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு – அதிமுக எதிர்காலம் என்ன ஆகும்? – என்.கே.மூர்த்தி

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.நாடாளுமன்ற தேர்தல் ரிசல்டுக்கு பின்னர் உடனடியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் திமுக,...

அண்ணாமலை கூட்டணி உடைகிறது! விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க – அ.ம.மு.க. தனித்து போட்டி

மக்களவைத் தேர்தலுக்காக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமைத்த கூட்டணி உடைய போகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க - அ.ம.மு.க. ஆகிய கட்சிகள் தனித்து களம் காண முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி...

இருசக்கர ஊர்தி  பயணத்திற்கு அனுமதி: பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா? – டாக்டர் இராமதாஸ் கேள்வி?

இருசக்கர ஊர்தி  பயணத்திற்கு அனுமதி அளிப்பதில் பா.ம.க.வுக்கு ஒரு நீதி, திமுகவுக்கு ஒரு நீதியா?  என டாக்டர் இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதனை எதிர்த்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர்...