Tag: பீகார் சட்டமன்றத் தேர்தல்
தேர்தல் ஆணைய முறைகேடு லிஸ்ட்! ரயிலில் கொண்டுவரப்பட்ட வாக்காளர்கள்! மருதையன் நேர்காணல்!
பீகார் தேர்தலில் மோசடியாக பாஜக வெல்வதற்கு தேர்தல் ஆணையம் மட்டுமின்றி உச்சநீதிமன்றம், ஊடங்கள் என்று பல்வேறு அமைப்புகளின் பங்களிப்பும் உள்ளது என்று இடதுசாரி செயற்பாட்டாளர் மருதையன் குற்றம்சாட்டியுள்ளார்.பீகார் தேர்தல் முடிவுகள் தொடர்பாக இடதுசாரி...
ஒரே மாதிரி நேரட்டிவ் செய்யும் மோடி,டிரம்ப்! தேஜஸ்வி பக்கம் திரும்பும் மக்கள்! பீர்முகமது நேர்காணல்!
பீகார் தேர்தலில் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவுக்கு மக்கள் ஆட்சி செய்ய வாய்ப்பு வழங்குவார்கள் என்கிற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் பீர் முகமது தெரிவித்துள்ளார்.பீகாரில் சட்டப்பேரவை தேர்தலுக்கான...
பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஸ்கெட்ச்! திருப்பூரில் பேராபத்து இருக்கு! பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ் ஆதங்கம்!
தமிழ்நாட்டிற்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு வரும் நிலையில், தேர்தல் ஆணையம் பீகார் தொழிலாளர்களின் வாக்காளர் பட்டியல் விவரங்களை மட்டும் தமிழ்நாட்டிடம் வழங்கியிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி...
தமிழ்நாட்டில் பீகாரிகளுக்கு ஆபத்தா? கலவரத்தை தூண்டும் மோடி! ஜீவசகாப்தன் நேர்காணல்!
தமிழ்நாட்டில் பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளது கண்டிக்கத் தக்கது என்று பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பத்திரிகையாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில்...
ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 தரும் மோடி! நிதிஷ் கட்சி சோலி இதோட காலி! பத்திரிகையாளர் ஆர்.மணி பேட்டி!
பீகாரில் நிதிஷ்குமார் அரசு புதிய திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 25 லட்சம் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கியிருப்பது, அம்மாநில சட்டமன்றத் தேர்தலில் பெரிய கேம் சேஞ்சராக இருக்கும் என்று...
பீகார் தேர்தல்: பாஜகவை முந்தும் இந்தியா கூட்டணி! குழிபறிக்கும் SIR வாக்கு திருட்டு! நிதிஷ்குமாரின் பரிதாப நிலை!
பீகார் மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் 47 லட்சம் வாக்காளர்களை நீக்கிய பிறகும், தேஜஸ்வி யாதவ் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.பீகார் மாநில தேர்தல் நிலவரம்...
