Tag: புயல் சின்னம்

திருவாரூரில் கனமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் அரசு நிர்வாகம் – அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

திருவாரூர் மாவட்டத்தில் கனமழையை எதிர்கொள்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தெரிவித்துள்ளார்.வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக அதிகனமழை...