Tag: புல்டோசர் நடவடிக்கை

புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் நடவடிக்கை… உச்சநீதிமன்ற நீதிபதி வேதனை!

புல்டோசர் மூலம் வீடுகளை இடிப்பது அரசியலமைப்பை புல்டோசர் மூலம் இடிப்பதாகும். இதனை தடுக்காவிட்டால் நீதி பரிபாலனத்தை அழித்துவிடும் என்று உச்சநீதிமன்ற நீதிபதி எச்சரித்துள்ளார்.மகாராஷ்டிரா மாநிலம் பூனா சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உச்சநீதிமன்ற...

புல்டோசர் நடவடிக்கை அரசியல் சாசனத்திற்கு எதிரானது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு

குற்றம்சாட்டப்பட்ட ஒருவரின் வீட்டை இடிப்பது அரசியல் சாசனத்துக்கும், அடிப்படை உரிமைக்கும் எதிரானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.உத்தரபிரதேசம், ஹரியானா, மத்திய பிரதேம் உள்ளிட்ட வட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர்...

புல்டோசர் மூலம் வீடுகளை இடிக்கும் விவகாரம் – உச்சநீதிமன்றம் கண்டனம்

குற்ற வழக்குகளில் கைதானவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம் இடித்து அகற்றுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.உத்தரபிரதேசம், அசாம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களின் வீடுகளை புல்டோசர் மூலம்...