Tag: பெட்ரோல் வெடி குண்டு

சென்னையில் ரவுடிகளின் அட்டூழியம் – ஓ.பன்னீர்செல்வம் வேதனை

சென்னையில் ரவுடிகளின் அட்டூழியம் அதிகரித்துள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் வேதனை தெரிவித்துள்ளார். இதனை கண்டித்து அவர் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: “ஆளுநர் மாளிகைமீது பெட்ரோல் வெடி குண்டு தாக்குதல், சென்னை கோவிந்தப்ப...