Tag: பெற்றோர்கள்
கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் மாணவி மர்ம மரணம்: பெற்றோர்கள் முற்றுகைப் போராட்டத்தால் பெரும் பரபரப்பு!
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவர், விடுதி கழிவறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்...
“8 வருஷம் மாற்றுப் பணியில் இருந்த டீச்சர் எங்களுக்கு வேண்டாம்!” கோவில்பட்டி அருகே மாணவர்கள், பெற்றோர்கள் அதிரடிப் போராட்டம்!
"கடந்த 8 ஆண்டுகளாகத் தொடர்ந்து மாற்றுப் பணிக்குச் சென்றுவிட்டு, இப்போது திடீரென வரும் ஆங்கில ஆசிரியை எங்களுக்கு வேண்டாம்; எங்கள் குழந்தைகளுக்குப் பாடம் நடத்த நிரந்தர ஆசிரியை வேண்டும்" என வலியுறுத்திக் கோவில்பட்டி...
தூத்துக்குடியில் சோகம்!! 3 மாணவர்கள் பரிதாபமாக பலி!! கதறும் பெற்றோர்கள்!!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் குளிப்பதற்காக சென்ற மாணவா்கள் கடலில் மூழ்கி பாிதாபமாக உயிரிழந்தனா்.தூத்துக்குடி மாவட்டம் ஜாகீர் உசேன் நகரை சேர்ந்தவர்களான ஆறுமுகம் மகன் நரேன் ஸ்ரீகார்த்திக் (12), வனராஜன் மகன் திருமணி(13), கதிரேசன்...
அச்ச உணர்வை ஏற்படுத்தும் எடப்பாடி பழனிசாமி – அமைச்சர் கீதாஜீவன்
கல்லூரி மாணவியரிடமும் அவர்களின் பெற்றோர்களிடமும் அச்ச உணர்வை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்வது அருவருக்கத்தக்க செயல்.மாண்புமிகு சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் அறிக்கை.எங்கே எது நடக்கும்...
உ.பி. மருத்துவக் கல்லூரியில் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி …பெற்றோர்கள் போராட்டம்
உத்தரபிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனா்.உத்தர பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மகாராணி லக்ஷ்மி பாய் மருத்துவக் கல்லூரியின் பிறந்த குழந்தைகளின் தீவிர...
பெற்றோர்கள் கற்க வேண்டிய பாடம் – என்.கே.மூர்த்தி
கடிதம் -3அன்புள்ள அப்பா அவர்களுக்கு வணக்கம். உங்களுடைய இரண்டாவது கடிதத்தை படித்தேன். அந்த கடிதம் அற்புதமாக இருந்தது. அடுத்த தலைமுறையின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். "உங்களிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது...
