Tag: போலி
போலி ஆவணம் மூலம் மூதாட்டியிடம் ரூ.30 லட்சம் கொள்ளை…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ரூ 30 லட்சம் மதிப்புள்ள வீட்டை போலி ஆவணம் மூலம் தனது உறவினர் அபகரித்ததாக கூறி பாதிக்கப்பட்ட மூதாட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளாா்.திண்டுக்கல் மாவட்டம் நத்தம்...
11 வயது சிறுமியிடம் அத்துமீறிய போலி மந்திரவாதி கைது….
தேர்வில் அதிக மதிப்பெண் எடுக்க தனி அறையில் வைத்து பூஜை நடத்த வேண்டும் என்று கூறி 11 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட போலி மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம்...
தினமும் போலி வெடிகுண்டு மிரட்டலால் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது – செல்வப்பெருந்தகை
சமீபகாலமாக தினமும் பல்வேறு இடங்களில் போலி வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் பரவிவருவது சமூகத்தில் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிறது என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,...
போலி மருத்துவர் கைது! மருத்துமனைக்கு சீல் வைத்த மாவட்ட மருத்துவ இணை இயக்குநர்…
பட்டாபிராம் அருகே போலி மருத்துவமனை கண்டுபிடித்து சீல் வைத்தாா் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர்.சென்னை அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டு சேரி பகுதியில் MNT எனும் பெயரில் வீட்டில் வைத்து ஞானம்மாள் என்பவர்...
எத்தனை பட்டும் திருந்தாத மக்கள்…போலிசாமியாரை நம்பி லட்சங்களை இழந்த 500 குடும்பங்கள்!
கரூரில் 1 லட்சம் ரூபாய் கொடுத்தால், மூன்று லட்சமாக திருப்பித் தருவதாக போலிச் சாமியாரை வைத்து, ஒரே ஊரை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி...
போலி கையெழுத்து போட்டு விண்ணப்பம்! துணை தாசில்தார் நேரடியாக புகார்…
துணை தாசில்தார் கையெழுத்தை போலியாக போட்டு, போலியான தாலுகா அலுவலகம் சீல் குத்தப்பட்டு, முதியோர் பென்ஷன் பெறுவதற்காக சமர்ப்பிக்கபட்ட விண்ணப்பம் கண்டுபிடிப்பு. துணை தாசில்தார் நேரடியாக புகார் தெரிவித்ததால், போலீசார் வழக்கு பதிவு...
