Tag: போலி
வயிற்று வலிக்கு ஊசி போட முயன்ற போலி மருத்துவர் – கைது
பூவிருந்தவல்லியை அடுத்த நசரத்பேட்டையில் போலி மருத்துவம் பார்த்து வந்த பெண் கைது.எஸ்தர் என்பவர் நாசரத்பேட்டையில் அன்னை கிளினிக் என்ற பெயரில் ப்சியோதெரபி செய்வது போல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இது தொடர்பாக...
போலி தங்க பிஸ்கெட் மோசடி வழக்கில் இருவர் கைது!
திருவள்ளூர் அருகே பியூட்டி பார்லர் பெண் உரிமையாளரிடம் போலியான தங்க பிஸ்கட்டை கொடுத்து 10 லட்சம் மோசடி செய்ய முயன்ற ஆந்திரா பகுதியைச் சேர்ந்த அக்கா தம்பி இருவரை போலீசார் கைது செய்து...
போலி சமூக வலைதளக் கணக்கு உருவாக்கி மோசடி!
தமிழ்நாடு டிஜிபி பெயரில் போலி facebook கணக்கு மூலம் மோசடி நடந்துள்ளது. 30 ஆயிரம் பணத்தை மோசடி செய்த விவகாரத்தில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் வழக்கு பதிவு செய்துள்ளது. சி ஆர்...
போலி ரூ.500 நோட்டுகளை அடையாளம் காண்பது எப்படி? – மத்திய அரசு அறிவுறுத்தல்
நிதியமைச்சகம் போலியான 500 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.மேலும் புழக்கத்தில் உள்ள, போலி ரூ.500 நோட்டுகளை எப்படி அடையாளம் காண்பது என மத்திய அரசு அறிவுரை வழங்கி...
போலி சான்றிதழ்கள் தயாரித்து விற்பனை: 4 பேர் கைது
கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கோவிலாம்பூண்டி வாய்க்கால் பாலம் அருகில் கடந்த ஜூன் மாதம் 19ம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழக சான்றிதழ்கள் கிடந்தது. இந்த சான்றிதழ்கள் போலி சான்றிதழ்கள் என்று கண்டுபிடித்த போலீசார்...
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்பவர்கள் அதிகரிப்பு – காங் – விவசாயப் பிரிவு மாநில தலைவர்
ஆவடியில் போலி ஆவணங்கள் தயாரிப்வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத் தலைவர் தெரிவித்துள்ளா். ஆவடி புதிய ராணுவ சாலை பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.பவன்குமார்/57. ஆவடி நகரமன்ற முன்னாள்...
