Tag: போலி போலீஸ்

தாலியை அடகு வைக்கச் செய்து பெண்ணிடம் பணம் பறிப்பு.. திருவள்ளூரில் சிக்கிய போலி போலீஸ்..

திருவள்ளூரில் பெட்டிக்கடை நடத்தி வரும் பெண்ணை மிரட்டி, தாலியை அடகு வைக்கச் செய்து 51,000 பணம் பெற்ற போலி போலீஸை, காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.   திருவள்ளூர் பெரிய குப்பம் குமரன் நகரை...

அம்பத்தூரில் காதல் ஜோடியை மிரட்டி 7 சவரன் தங்க நகையை பறித்து சென்ற போலி போலீஸ்

சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பைபாஸ் சாலை அருகே கல்லூரி முடித்துவிட்டு காரில் வந்த காதல் ஜோடி காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு அங்கிருந்த கடையில் ஜூஸ் குடித்துக் கொண்டிருந்ததாக...