Tag: மகா
குருவார கிருத்திகை: முருகப்பெருமான் அருளும் குருவின் ஞானமும் சேரும் மகா புண்ணிய தினம்
இந்த இனிய வேளையில், நம்முடைய வாழ்வில் ஞானத்தையும், செல்வத்தையும், நல்வாழ்வையும் ஒருங்கே கொண்டுவரும் ஒரு மகா புண்ணிய தினத்தைப் பற்றி அறிவது மிகவும் அவசியம். அதுதான், வியாழக்கிழமையும் (குருவாரம்), முருகப்பெருமானுக்கு உகந்த கிருத்திகை...
மகா கும்ப மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு!
மகா கும்ப மேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற ...
