Tag: மகாராஷ்டிரா
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை பின்னுக்குத் தள்ளி, தமிழ்நாடு முதலிடத்தைப் பிடித்துப் புதிய வரலாறு படைத்துள்ளது.சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச ஜவுளி...
மகாராஷ்டிராவில் மீண்டும் மழைத் தீவிரம்…கனமழை எச்சரிக்கை…
மகாராஷ்டிராவில் மீண்டும் மழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு 29 மாவட்டங்களுக்கு அதிக மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, மக்கள் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மகாராஷ்டிராவில் பெய்த கனமழை மாநிலம்...
மகாராஷ்டிராவில் கனமழை! 21 பேர் உயிரிழப்பு!
மகாராஷ்டிரா மாநிலத்தில் பெய்துவரும் கனமழைக்கு இதுவரை 21 பேர் உயிரிழந்து உள்ளனர். கனமழை தொடர்வதால் மும்பை, தானே உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் கனமழை...
மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல்!
கோட்டயம் ரயில் நிலையத்தில் ரூ. 32 லட்சம் ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல். ரயில்வே போலீசார் நடத்திய சோதனையில் வட மாநில இளைஞரிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.மகாராஷ்டிராவிலிருந்து ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.32...
சோம்நாத் சூர்யவன்ஷி அரசியலமைப்பைப் பாதுகாப்பதால் கொல்லப்பட்டார் : ராகுல் காந்தி
மகாரஷ்டடிராவில் சோம்நாத் சூர்யவன்ஷி ஒரு தலித் என்பதாலும், அவர் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதாலும் கொல்லப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் பர்பாணிய மாவட்டத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை பாதுகாத்ததிற்காக போராடிய, சோம்நாத்...
கோவில்களை போலவே மசூதிகள், தர்காக்கள்… தேவாலயங்களும் இனி அரசின் கட்டுப்பாட்டில்..!
மகாராஷ்டிரா சபாநாயகரின் ஆலோசனையை ஃபட்னாவிஸ் ஏற்றுக்கொண்டால், மசூதிகள், தர்காக்கள் மற்றும் தேவாலயங்கள் மீது அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும்.மகாராஷ்டிராவில் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் அமைக்கப்பட்ட மகாயுதி அரசு தற்போது முழு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. மஹாராஷ்டிராவில்...
