Tag: மகா விஷ்ணு
பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரையறுக்க விரைவில் தனி கமிட்டி உருவாக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் மாணவர்களிடையே மூடநம்பிக்கைகளை பரப்பும் நோக்கில் பேசிய மகா விஷ்ணுவை...
மூடநம்பிக்கை பேச்சாளர் மகா விஷ்ணு கைது
சென்னை அரசுப்பள்ளியில் மூடநம்பிக்கையை பரப்பும் விதமாக பேசியவிவகாரத்தில் ஆஸ்திரேலியாவிருந்து சென்னை திரும்பிய மகா விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர்.சென்னை அசோக்நகா் அரசுப் பள்ளியில் நடைபெற்ற சொற்பொழிவு நிகழ்ச்சியில் பங்கேற்ற பேச்சாளா் மகா விஷ்ணு...
பள்ளி நிகழ்ச்சிகள் – புதிய வழிமுறைகளை வகுக்க முதலமைச்சர் உத்தரவு
பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது....