Tag: மக்களின்
மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்!
ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதியில் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்ற பல்வேறு அரசு திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்.கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம்...
மாஞ்சோலை மக்களின் வாழ்வுரிமையை மலையகத்திலேயே நிலைநாட்டுங்கள்.! – டாக்டர் க.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாஞ்சோலை மக்களைச் சந்திக்க நினைப்பது, பழைய கணக்கைத் தீர்த்து, புதிய கணக்கைத் தொடங்கி புறநானூற்றுப் பாடல் ஆசிரியர் மோசிகீரனார் அவர்களின் “வேந்தர்க்கு கடனே’ பாடல் வரிகளுக்கேற்ப முதல்வர் நடந்து...
மக்களின் போராட்ட உணர்வை திசை திருப்பும் அண்ணாமலை – டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
ஆட்சியாளருக்கு எதிராக சுழற்ற வேண்டிய ‘சாட்டையை’ தனக்குத்தானே சுழற்றி மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிப்பதா? பல்கலைக்கழக மாணவி பலாத்காரத்திற்கு எதிரான மக்களின் கோபத்தை மடை மாற்றம் செய்வதா? என டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.குண்டூசி...