Tag: மணப்பாறை
வாரிசு சான்றிதழ் வழங்க ரூ.4,000 லஞ்சம்: மணப்பாறை பெண் வருவாய் ஆய்வாளர் கையும் களவுமாகப் பிடிபட்டார்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காகப் பெண் ஒருவரிடம் ரூ.4,000 லஞ்சம் பெற்ற முதுநிலை வருவாய் ஆய்வாளர் (RI), ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை (DVAC) அதிகாரிகளால் கையும்...
வாக்குறுதியை மீறிய அதிகாரிகள்: மணப்பாறை அருகே டாஸ்மாக் கடைக்கு பூட்டுப் போட்டு கிராமப் பெண்கள் அதிரடி முற்றுகை போராட்டம்!
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே, அதிகாரிகளின் வாக்குறுதியைத் தொடர்ந்து ஒரு மாதமாகியும் மதுக்கடை அகற்றப்படாததால் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள், டாஸ்மாக் கடைக்கு அதிரடியாகப் பூட்டுப் போட்டு, கடையை முற்றுகையிட்டுத் தொடர்...
பள்ளியில் கூட பாதுகாப்பு இல்லை – எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
திருச்சி மாவட்டம் மணப்பாறையில், 4-ம் வகுப்பு மாணவி பாலியல் தொல்லைக்கு ஆளானதாக சம்பவம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி X தளத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளார்.திருச்சி மாவட்டம்...
மணப்பாறையில் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது – 2வது நாளாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாத பெற்றோர்
மணப்பாறை அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டாவது நாளாக பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பாத பெற்றோர்.திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள பழையபாளையைத்தில் ஆதிதிராவிடர் நல...
மணப்பாறையில் லாட்டரி சீட்டு விற்றவர் கைது
மணப்பாறையில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது. 2200 லாட்டரி சீட்டுகள் பறிமுதல்.திருச்சி மாவட்டம், மணப்பாறை நகர பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை அதிகளவில்...
இறந்ததாக சுடுகாட்டிற்கு எடுத்துச்செல்லப்பட்ட மூதாட்டி உடல்… இறுதிச்சடங்கின்போது கண் விழித்ததால் உறவினர்கள் திகைப்பு
மணப்பாறை அருகே இறந்ததாக கருதி மயானத்திற்கு கொண்டுசென்ற மூதாட்டி உயிருடன் இருந்ததால், உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ள சுரக்காய்பட்டி கிராமத்தை சேர்ந்த பம்பையன்...
