Tag: மணல் கடத்தல்
மணல் கடத்தலை தடுத்த விஏஓ மீது பழிவாங்கும் செயல் – முதல்வருக்கு கடிதம் எழுதிய சிபிஎம்..
புதுக்கோட்டை மாவட்டத்தி மணல் கடத்தலை தடுத்ததற்காக கிராம நிர்வாக அலுவலர் பழிவாங்கப்படுவதாக தமிழக முதல்வருக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது.புதுக்கோட்டை மாவட்டத்தில் மணல் கடத்தலை தடுத்ததற்காக காவல்துறையினரால் பழிவாங்கப்பட்டு பல வழக்குகளையும், சித்ரவதைகளையும்...
தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மணல் கடத்தல் கும்பல் ஆட்சியா? – அன்புமணி ராமதாஸ்
அரியலூரில் மணல் கடத்தலை தடுக்க முயன்ற காவலர் மீது சரக்குந்து மோதி தாக்குதல் நடத்திய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ்...
ஆளுங்கட்சி ஆதரவுடன் மணல் மாபியா; கோட்டாட்சியரை கொல்ல முயற்சி – அன்புமணி ராமதாஸ் கண்டனம்..
மணல் கொள்ளையை தடுத்த கோட்டாட்சியரை கொல்ல முயற்சி நடப்பதாகவும், ஆளுங்கட்சி ஆதரவுடன் செயல்படும் மணல் மாபியாக்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள...
மணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை
மணல் கடத்தல் தொடர்பாக 2வது நாளாக தொடரும் அமலாக்கத்துறை சோதனை
தமிழகத்தில் மணல் கடத்தல் தொடர்பாக 30 இடங்களில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை மணல் கொள்ளை, மணல் கடத்தலில் ஈடுபட்டவர்கள், அவர்களுடன் தொடர்பில்...
