Tag: மதுரை

அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னைக்கு பயணம்

மதுரையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். மேலும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதலமைச்சர், அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளை நேரில் காணவுள்ளதாக மகிழ்ச்சியில் பேட்டியளித்தனர்.மதுரையை சேர்ந்த 9 மாநகராட்சி,...

எளிமையாக நடைபெற்ற அமீர் மகள் திருமணம்… திரைப்பிரபலங்கள் பங்கேற்பு…

இயக்குநர் அமீர் மகள் திருமண விழா மதுரையில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்று முடிந்தது.கோலிவுட்டில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அமீர். இவர் பல படங்களில் நாயகனாக நடித்தும் இருக்கிறார். மதுரையைச் சேர்ந்த...

மாஞ்சோலைத் தொழிலாளர்களை வெளியேற்றக் கூடாது.

தலைமுறை தலைமுறையாக வாழ்ந்த இடத்தை விட்டு பிரிய மனமின்றி தவித்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு தற்காலிக தீர்வை தந்துள்ளது நீதிமன்றம்.திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்டத்தில் 99...

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைது

பிரபல யூடியூபா் டி.டி.எஃப் வாசன் மீண்டும் கைதுமதுரை வண்டியூர் டோல்கேட் பகுதியில் செல்போனில் பேசியபடி காரை அஜாக்கிராதையாக ஓட்டியதாக டிடிஎப் வாசன் மீது 7 பிரிவுகளின் கீழ் அண்ணாநகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து...

மதுரையில் முல்லைப் பெரியாறு அணை போராட்டம் – தள்ளுமுள்ளு

முல்லைப் பெரியாறு அணையின் குறுக்கே புதிய அணை கட்ட கேரளா அரசு  முயற்சி மேற்கொள்வதை  கண்டித்து மதுரையில் விவசாயிகள் போராட்டம்,போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்புபுதிய அணை கட்டும் கேரளா அரசின் முயற்சியை மத்திய...

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்

புகார்தாரரின் நகைகளை அடகு வைத்த ஆய்வாளர் சஸ்பெண்ட்திருமங்கலம் மகளிர் போலீசில் குடும்ப பிரச்சனை காரணமாக வந்தவர்களிடம் , நகையை வாங்கி அடகு வைத்த பெண் இன்ஸ்பெக்டரை சஸ்பெண்ட் செய்து டி.ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார்.மதுரை மாவட்டம்...