Tag: மத்திய அரசு

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி

ஆவடியில் தொழிலாளர் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணி ஆவடி அருகே ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஊதியத்தை அதிகரித்து வழங்க வலியுறுத்தி ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் மற்றும் நலச்சங்கத்தினர் கவன ஈர்ப்பு பேரணியில் ஈடுபட்டனர்.முருகப்பா டியூப்...

நெல் கொள்முதல் குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க அன்புமணி வலியுறுத்தல்

பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாட்டில் 2023-24ம் ஆண்டுக்கான நெல் கொள்முதல் அக்டோபர் 1ம் தேதியே தொடங்கும் என அரசு அறிவித்திருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் நெல்லுக்கு அறிவிக்கப்பட்டுள்ள கொள்முதல்...

மத்திய அரசை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

நீதிமன்றங்களில் சட்டத்தின் பெயர்களை ஹிந்தி சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கண்டித்து அம்பத்தூரில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்.மத்திய அரசு பாராளுமன்றத்தில் அனைத்து சட்டத்தின் பெயர்களையும் ஹிந்தி மற்றும் சமஸ்கிருத மொழியில் மாற்றுவதற்கான மசோதாவை கடந்த...

மத்திய அரசால் டெல்லி பட்ஜெட் நிறுத்தம் – அரவிந்த் கெஜ்ரிவால்

மத்திய அரசால் டெல்லி பட்ஜெட் நிறுத்தம் - அரவிந்த் கெஜ்ரிவால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக டெல்லி பட்ஜெட் இன்று தாக்கல் செய்ய முடியவில்லை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.மத்திய அரசின் ஒப்புதல்...

இறந்தவரின் உறுப்புகளை தானம் பெறுவதற்கான உச்சவயது வரம்பு நீக்கம்

இறந்தவரின் உறுப்புகளை தானம் பெறுவதற்கான உச்சவயது வரம்பு நீக்கம் உறுப்பு தானத்துக்கு இறந்தவரின் உறுப்புகளை தானம் பெறுவதற்கான உச்சவயது வரம்பு நீக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.அரசின் புதிய விதிமுறைகளின்படி, உயிரிழந்தவர்களின் உறுப்புகளைத் தானமாகப் பெறுவதற்கு...

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண்க – ராமதாஸ்..

மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்..இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “வங்கக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக...