Tag: மனிதநேயம்

நேபாளத்திற்கு உதவிக்கரம் நீட்டிய 6 வயது சிறுவன்: வெள்ள மீட்பு பணிகளுக்காக தனது சேமிப்பை வழங்கிய அர்பாஸ் ஷேக்கிற்கு குவியும் பாராட்டு!

நேபாளத்தில் ஏற்பட்ட கோர வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன் அர்பாஸ் ஷேக் தனது சொந்த சேமிப்புப் பணத்தை நிவாரணத்திற்காக வழங்கி அனைவரையும் நெகிழ்ச்சியடையச்...

மனிதநேயம் செத்துப்போச்சா? வெள்ளப் பெருக்கில் மிதந்த பெண்ணின் நகையைத் திருடிய இளைஞர்கள் கைது!”

நேபாள நாட்டில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் ஏராளமானோர் உயிரிழந்து வரும் சூழலில், மிதந்து வந்த பெண்ணின் சடலத்திலிருந்து தங்கக் கம்மலைத் திருடிய இரு இளைஞர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மனிதநேயமற்ற கொடூரம் நேபாளத்தில்...

“கல்யாணம் அப்புறம்.. உயிர்தான் முக்கியம்!..” சொந்த திருமணத்தையே நிறுத்தி ஊழியர்களுக்கு சிகிச்சை அளித்த மணப்பெண் டாக்டர்!

தனது சொந்த திருமண விழாவின் போது, மண்டபத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, திருமணச் சடங்குகளைச் சிறிது நேரம் நிறுத்தி வைத்துவிட்டு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மணப்பெண்ணின் மனிதநேய...

கேமராவைத் தாண்டி மிளிர்ந்த மனிதநேயம்: ஓசூரில் ரத்த தானம் செய்து உலகப் புகைப்பட தினத்தைக் கொண்டாடிய கலைஞர்கள்!

187-வது புகைப்பட தினத்தை முன்னிட்டு மாபெரும் முகாம் — ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ருத்தி சேத்தி நேரில் பாராட்டு!வரலாற்றையும் நிகழ்வுகளையும் தங்களது கேமரா கண்கள் மூலம் உறைய வைத்து உலகிற்கு அளிக்கும் புகைப்படக்...

கலாச்சார எல்லைகளைத் தாண்டிய மனிதநேயம்: இந்திய அயலவர்களின் அரவணைப்பில் கண்ணீர் மல்க விடைபெற்ற அமெரிக்கப் பெண்

இனம், மொழி மற்றும் நாடுகள் கடந்த மனிதநேயம் எவ்வாறு மக்களை ஒன்றிணைக்கிறது என்பதற்குச் சான்றாக, அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் தான் பல ஆண்டுகளாக வசிந்த வீட்டை விட்டு வெளியேறும் போது, தனது...

ஒருவேளை சோற்றுக்குக் கையேந்தும் பெற்றோர்! மனிதநேயம் செத்துப்போச்சா? சமூக ஆர்வலரின் உருக்கமான வேண்டுகோள்!

பெற்றோரைச் சுமையாகக் கருதி வீட்டை விட்டு வெளியேற்றும் அவலம் தொடர்ந்து வரும் நிலையில், மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையோரம் ஆதரவற்ற நிலையில் தவித்த முதியவரைச் சமூக ஆர்வலர் ஒருவர் மீட்டுப் பராமரித்துள்ள...