Tag: மாணவர் சேர்க்கை
ஐடிஐ மாணவர் சேர்க்கை: கால அவகாசம் செப்.22 வரை நீட்டிப்பு! 8, 10-ம் வகுப்பு முடித்தவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாட்டில் தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-27ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே செப்டம்பர் 7-ம் தேதியுடன் சேர்க்கை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில்,...
பொறியியல் கலந்தாய்வு 2-ம் சுற்று நிறைவு: மாணவர் சேர்க்கை 5% வீழ்ச்சி – தன்னாட்சிக் கல்லூரிகளுக்கே முதன்மை முன்னுரிமை!
தமிழகத்தில் 2026-27-ம் கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான இரண்டு சுற்று கலந்தாய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கை 5 சதவீதம் வரை குறைந்துள்ளதாகக் கல்வியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.5%...
புதுச்சேரி கலை, அறிவியல், தொழிற்கல்வி படிப்புகள்: சீட் ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் ஆகஸ்ட் 19-க்குள் சேர சென்டாக் உத்தரவு!
புதுச்சேரியில் மருத்துவம் அல்லாத தொழிற்கல்வி, கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், இடஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் வரும் ஆகஸ்ட் 19-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்து...
“10 மாணவர்கள் வந்தாலும் போதும்…” – நீலகிரி பள்ளிகள் மூடல் விவகாரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் கொடுத்த அதிரடி வாக்குறுதி!
நீலகிரி மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளை மீண்டும் திறக்கக் கோரி சட்டமன்றத்தில் பாஜக உறுப்பினர் போஜராஜன் கேள்வி எழுப்பிய நிலையில், குறைந்தபட்ச மாணவர்கள் வந்தாலும் பள்ளிகள் மீண்டும் இயக்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன்...
3 ஆண்டுகளில் 7.39 லட்சம் வீழ்ச்சி: அரசுப் பள்ளிகளில் ஆசிரியர், கட்டமைப்பை பெருக்க அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 7.39 லட்சம் வரை வீழ்ச்சியடைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், உள்கட்டமைப்பையும் ஆசிரியர்கள் எண்ணிக்கையையும் பெருக்காமல் அரசுப் பள்ளிகளுக்கு புத்துயிரூட்ட முடியாது...
அரசுப் பள்ளிகளில் பூஜ்ஜியமான மாணவர் சேர்க்கை – ஆண்டிபட்டியில் 2 தொடக்கப் பள்ளிகள் மூடப்படும் அபாயம்!
தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்காண்டு குறைந்து வரும் நிலையில், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு மாணவர் கூட வராததால் 2 அரசுத் தொடக்கப் பள்ளிகள் முற்றிலும்...
