Tag: மாநில

ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவு…மாநில அரசு பொறுப்பேற்க வேண்டும் –  அன்புமணி

ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம்: மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளாா்.  பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான...

போர்கால ஒத்திகை -மாநில அரசுகளுக்கு உத்தரவு!

பஹல்கம் தாக்குதலை தொடர்ந்து, நாளை போர்கால ஒத்திகையை நடத்த படுகிறது. பாகிஸ்தானை ஒட்டிய எல்லையோர இந்திய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த உத்தரவிட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம்.நாளை நாடு முழுவதும் 250-க்கு மேற்பட்ட...

தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? அன்புமணி விளக்கம்!

தமிழ்நாட்டில் மாநில அரசே சாதிவாரி சர்வே மேற்கொள்ள வேண்டியது ஏன்? கர்நாடகத்தின் பட்டியலின சர்வேயிலிருந்து பாடம் கற்க வேண்டும்! என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள...

மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு… முதல்வருக்கு பாராட்டு விழா….

ஆளுநர் தொடர்பான வழக்கில் மாநில சுயாட்சியை நிலைநாட்டும் வகையில் தீர்ப்பினை பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு “மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான பாராட்டு”  எனும்  தலைப்பில்  பாராட்டு விழா நடைபெறுகிறது.“மாநில சுயாட்சி நாயகருக்கு மகத்தான...

FERA மற்றும் FOTA போராட்டத்தில் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது – மாநில பொதுச்செயலாளர் அறிவிப்பு

FERA 24.04.2025 அன்று அறிவித்துள்ள போராட்டத்திலும், FOTA அறிவித்துள்ள போராட்டத்திலும் தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள் சங்கம் கலந்துகொள்ளாது என அதன் மாநில பொதுச்செயலாளர் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலர்கள்...

மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதல்வருக்கு நன்றி – நீதிபதி குரியன் ஜோசப்

ஒன்றிய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்த ஆய்வுகள் தேவைப்படுகிறது.மாநில உரிமைகளை பாதுகாக்க குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் நன்றி தெரிவித்துள்ளாா். 60 ஆண்டுக்கு முன்னதாகவே இதே...