Tag: மாவட்ட ஆட்சியர்

மக்களே கவனியுங்கள்!.. பிறப்பு, இறப்பு சான்றிதழ் சட்டத்தில் அதிரடி திருத்தம்.. தாமதமானால் கலெக்டர், கோர்ட் வாசல்படி ஏறணும்!

பொதுமக்கள் கவனத்திற்கு: இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை சம்பவம் நிகழ்ந்த நாளிலிருந்து 2 ஆண்டுகளுக்குள் பதிவு செய்யத் தவறினால், அவற்றைப் பதிவு செய்வதற்கு மாவட்ட ஆட்சியர் அல்லது நீதித்துறை மாஜிஸ்திரேட்டின் அனுமதியை...

சவூதியில் மாரடைப்பால் உயிரிழந்த கணவரின் உடலை மீட்டுத்தரக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பெண் கண்ணீர் மனு!

சவூதி அரேபியாவில் மாரடைப்பால் உயிரிழந்த தனது கணவரின் உடலைத் தாயகம் மீட்டுத் தர மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் பெண் ஒருவர் தனது...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரனம் – மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா அறிவிப்பு

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூபாய் 5 லட்சம் நிவாரனமாக வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளாா்.விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில்...

அபிஷேக் தீக்சித் நியமனத்திற்கு எதிர்ப்பு…. திமுக கூட்டணி கட்சிகள் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார்

மதுரை மாநகர காவல் ஆணையராக அபிஷேக் தீக்சித் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.இது குறித்து சிபிஎம் மாவட்ட செயலாளர் கணேசன்...

திருவள்ளூர்: மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

திருவள்ளூர் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தோ்தலை முன்னிட்டு, 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாவட்ட கலெக்டா் மு.பிரதாப் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம்...

ஊக்கமும், உழைப்பும் இருந்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் – வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி

ஊக்கமும், உழைப்பும் இருந்தால் எந்த உயரத்துக்கும் செல்லலாம் என ‘வெற்றி நமதே’ நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி மாணவர்கள் மத்தில் உரையாற்றினாா்.வேலூர் தினகரன் நாளிதழ்  மற்றும் விஐடி இணைந்து ஆண்டுதோறும் நடத்தி...