Tag: மாவட்ட ஆட்சியர்

முருக பக்தர்கள் மாநாடு பாடல்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியரிடம் மனு

மதுரையில் ஜூன் 22 ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தடைவிதிக்க கோரி மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.இந்து முன்னணி நடத்தும் முருக பக்தர்கள்...

தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

பொதுமக்கள் அளித்த தகுதியான கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் அறிவுறுத்தி உள்ளாா்.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் 1105 மனுக்கள்...

பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர்

பள்ளி மாணவ, மாணவிகளுடன் சமத்துவ பொங்கல் விழா-வை கொண்டாடிய மாவட்ட ஆட்சியர் உமா அவரகள் நிகழ்சியில் பேசுகையில்  பொங்கல் விழாவிற்கு இவ்வளவு முக்கியத்துவம் இருக்கும் என்பது எனக்கு தெரியாது. நாமக்கல் மாவட்டத்தில்தான் பொங்கல்...

நவபாஷாண முருகன் கோவில்: இரு கோஷ்டியர் மோதல் – மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

குரோம்பேட்டை அருகே நவபாஷாண முருகன் கோவிலில் சிலை சேதமானது குறித்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்ராஜ் தீடீர் ஆய்வு செய்தார். இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்...

கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கொடைக்கானலில் மிகப்பெரிய வாகனங்களுக்கு தடை என மாவட்ட ஆட்சியர் அறித்துள்ளார்.12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை...

திருவள்ளூரில் 309 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் – மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் எங்கு எங்கு வெள்ள பாதிப்புகள் உள்ளன என கண்டறியப்பட்ட 309 இடங்களில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.ஆவடி அடுத்த கோவில் பதாகை...