Tag: மீட்புப் பணி

ஜிம்பாப்வேயில் கோர விபத்து: கரிபா ஏரியில் படகு கவிழ்ந்து 15 பேர் பரிதாப பலி – 27 பேரின் நிலை என்ன?

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் உள்ள புகழ்பெற்ற கரிபா ஏரியில் (Lake Kariba) பயணிகள் படகு தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 27 பேர் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளதால்...

கொலம்பியாவில் பயங்கர நிலநடுக்கம்: உயிரிழப்பு 132 ஆக உயர்வு – 2,000 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடக்கிறது!

கொலம்பியாவில் நேற்று சக்திவாய்ந்த பூகம்பம் ஏற்பட்டது. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 132 ஆக அதிகரித்துள்ளது. 2,000 பேர் மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொலம்பியாவின் சோகோ மாகாணம்,...

வயநாடு மண் சரிவு: 6 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்ட கடைசி உடல் – பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில், சுரங்கப்பாதை பணிகள் நடைபெற்ற இடத்தில் கடந்த 7-ம் தேதி ஏற்பட்ட திடீர் மண் சரிவு விபத்தில், காணாமல் போன கடைசி...

மதுரை அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து: 5 பேர் உயிரிழப்பு, 42 பேர் படுகாயம்!

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே அதிகாலையில் அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பயங்கர விபத்தில், ஒரு பெண் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும்,...

வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை நிலச்சரிவு: 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!

கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று...

வயநாடு நிலச்சரிவு சோகம்: உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி அருகே உள்ள கல்லாடி பகுதியில் நேற்று காலை நேரிட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். அங்கு நடைபெற்று வந்த சுரங்கப்பாதை கட்டுமானப்...