Tag: மீட்புப் பணி

வயநாடு நிலச்சரிவு கொடூரம்: மண்ணுக்குள் புதைந்த உயிர்களைத் தேடி மோப்ப நாய்களுடன் களமிறங்கிய தேசிய பேரிடர் மீட்புப் படை

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த அதிபயங்கரக் கனமழை காரணமாகப் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கிப் பல கிராமங்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி இடிபாடுகள்...

கேரளா வயநாடு சுரங்கப்பாதை பணியிடத்தில் கனமழையால் மண்சரிவு: 20 பேரை மீட்க தீவிர முயற்சி

கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடியை அடுத்த கல்லடியில், சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் கனமழை காரணமாக இன்று பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள்...

சிவகாசி அருகே பயங்கர விபத்து – பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளர்கள் சிக்கியதாக அச்சம், மீட்புப் பணியில் தொய்வு

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் சாலையில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் இன்று பயங்கர வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. சிவகாசி அருகே கோப்பைநாயக்கன்பட்டி பகுதியில் இயங்கி வரும் 'குருலட்சுமி' என்ற...