Tag: மீது
சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய விவகாரம்: – பொதுமக்கள் மீது திருட்டு வழக்கு
தேனி அருகே சுங்கச்சாவடி அடித்து நொறுக்கிய விவகாரத்தில் 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் காணவில்லை என பொதுமக்கள் மீது திருட்டு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல் – குமுளி...
புல்லட் ஓட்டிச் சென்றதால் கல்லூரி மாணவர் மீது சாதிவெறித் தாக்குதல் – செல்வப்பெருந்தகை சீற்றம்
இன்றும் சாதிய ரீதியிலான குற்றச்செயல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது, மீண்டும் இதுபோன்ற சாரிய ரீதியிலான தாக்குதல் நட்க்கா வண்ணம் காவல்துறை மற்றும் மனித உரிமைகள் பிரிவும் சமூகநீதியை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களிலும் கொண்டு செல்ல...
ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் – ஓட்டுனர் மற்றும் நடத்துநர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை
சென்னையில் ஆபத்தான முறையில் அரசு மாநகரப் பேருந்தை இயக்கியப்படியே ரீல்ஸ் பதிவிட்ட ஓட்டுனர் மற்றும் நடத்துநர் விதிமுறைகளை மீறி பயணிகளுடன் ஆபத்தான முறையில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்த போக்குவரத்து ஊழியர்கள் மீது நடவடிக்கை...
ஆளுநரின் செயல்பாடுகள் மீது முதலமைச்சர் கண்டனம்
ஆளுநர் பதவி நீக்கப்படும் வரை, அரசியல் மயமாகும் ஆளுநர் பதவியின் கண்ணியத்தைக் காத்திட ஆளுநர்களுக்கு நடத்தை விதிகள் உருவாக்கிடவும், மாநில அரசின் கோப்புக்கள், மசோதாக்களில் ஆளுநர் கையெழுத்திடுவதற்கு கால நிர்ணயம் செய்திடவும் வரும்...
நடிகர் விஷால் குறித்து அவதூறு பரப்பிய youtube சேனல்கள் மீது – நடிகர் நாசர் புகார்
சமீபத்தில் விஷால் நடித்து வெளியான "மதகஜராஜா" திரைப்பட வெளியீட்டின் போது நடிகர் விஷாலுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு மேடையில் தோன்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் Youtuber சேகுவாரா என்பவர், "நடிகர் விஷால்...
தவறான கருத்தை பரப்பியதாக தனியார் தொலைக்காட்சி மீது – அவதூறு புகாா்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே ஆத்தங்குடி டைல்ஸ் பாரம்பரியமாக குடிசைத் தொழிலாக 3 தலைமுறையாக ஆத்தங்குடியில் செய்து வருகின்றனர்.இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி (பிக் பாஸ்) நிகழ்ச்சியில் .தங்கள் பாரம்பரிய தொழிலை அவதூறு பரப்பியும்...
