Tag: மீது

மக்களுக்கு விடியா அரசின் விசாரணை மீது நம்பிக்கை இல்லை – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்

தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி என எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளாா்.மேலும்,இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”நேற்று, நான்...

நீதிபதி செம்மல் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் பரிந்துரை

காஞ்சிபுரம் டிஎஸ்பி கைதான விவகாரம் குறித்த விசாரணையில் தனிப்பட்ட விரோதத்தால் சிறைக்கு அனுப்பியதாக நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட...

வக்ஃப் திருத்தச் சட்டம் – உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பு மீது ஜவாஹிருல்லா கண்டனம்

"வக்ஃப்பைக் காப்போம் அரசியலமைப்பைக் காப்போம்" என்ற இயக்கத்தின் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் - ஜவாஹிருல்லா அறிவித்துள்ளார்.அனைத்து இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சார்பில்...

“தேர்தல் ஆணையத்தின் அலட்சியம்…ஜனநாயகத்தின் மீது தாக்குதல்-செல்வப்பெருந்தகை கண்டனம்

வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளாா்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

சீமான் மீது சட்ட நடவடிக்கை…காவல் துறைக்கு பறந்த உத்தரவு…

நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிரான புகார் மீது வழக்கு பதிவு செய்ய காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர்...

மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது அவதூறு புகார்…

மதிமுக கட்சி, கட்சியின் தலைவர் மற்றும் கட்சிக் கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்யா உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் புகார்...