Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

78வது சுதந்திர தினம்.. சென்னை கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நாட்டின் 78-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து, மரியாதை செலுத்தினார்.நாட்டின் 78-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது....

பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி

விருதுநகர் மாவட்டம் மாயத்தேவன்பட்டி தனியார் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர்...

ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் நாளை நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக திமுக அறிவித்துள்ளது,சுதந்திர தினத்தையொட்டி, ஆளுநர் மாளிகையில் அரசியல் கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தேநீர் விருந்தளிக்கப்படுவது வழக்கம். அதன்படி...

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கல்விதான் யாராலும் பறிக்க முடியாத சொத்து என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மன்னார்குடியை சேர்ந்த தூய்மை பணியாளரின் மகளான துர்கா, தனது கடின முயற்சியின் காரணமாக டி.என்.பி.எஸ்.சி தேர்வெழுதி நகராட்சி ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்....

திருவண்ணாமலை உள்ளிட்ட 4 புதிய மாநகராட்சிகள் உதயம்

திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி மாநகராட்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்புதுக்கோட்டை, திருவண்ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய 4 நகராட்சிகளுடன் அருகில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளை இணைத்து புதிய மாநகராட்சிகள் உருவாக்கப்படும் என்று அமைச்சர்...

தமிழக மீனவர்களை கைது: வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.மீனவர்கள் கைது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்...