Tag: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் – ரசிகர்கள் கொண்டாட்டம்

கோவை மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் டெண்டர் கோரியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த மக்களவைத்...

இலங்கை கடற்படை ரோந்துப்படகு மோதியதில் மாயமான மீனவரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி!

இலங்கை கடற்படை ரோந்து படகு மோதியதில் கடலில் மூழ்கி மாயமான ராமநாதபுரத்தை சேர்ந்த மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

கலைஞரின் 6-வது நினைவுநாள்… திமுகவினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

முத்தமிழறிஞர் கலைஞரின் 6-வது நினைவுநாள் அமைதிப்பேரணியில் அணி திரள்வோம் என திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.திமுக தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களின் ஒருவன் மடலில், என்றும் நம்மை இயக்கிக்...

ரூ.30 கோடியில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் பூங்கா திறப்பு

ரூ.30 கோடி செலவில் புனரமைக்கப்பட்ட கிண்டி சிறுவர் இயற்கை பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்து, வனப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீயை தடுப்பதற்காக 9 அதிநவீன வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில்...

மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை எழிலகம் வளாகத்தில் உள்ள மாநில அவசரகால கட்டுப்பாட்டு அறையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை சென்னை, எழிலகத்தில்...

புனரமைக்கப்பட்ட அண்ணா மேம்பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை அண்ணா மேம்பாலம் 'பொன்விழா ஆண்டையொட்டி 10 கோடியே 85 லட்சம் மதிப்பிட்டில் புனரமைக்கப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்பாட்டிற்கு திறந்துவைத்தார்.சென்னையில் கடந்த 1973ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞரால் அண்ணா மேம்பாலம் திறந்து...